காது மடல்களில் பொதிந்துள்ள மொத்த உடலுக்கான தொடர்பு புள்ளிகளை இயக்கி மருத்துவம் செய்யும் முறை இரண்டாயிரம் ஆண்டுகாலங்கள் முன்பிருந்தே பின்பற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறையில் உடலின் சகல விதமான நோய்களுக்கும் தீர்வு காண பட்டுள்ளது.
இந்த மருத்துவ வகுப்புகள் நவம்பர் 12, 13 தேதிகளில் நடக்க உள்ளது.
எமது ஆசிரியர் பற்றி:
இந்த மருத்துவ வகுப்புகள் நவம்பர் 12, 13 தேதிகளில் நடக்க உள்ளது.
எமது ஆசிரியர் பற்றி:
Dr.K.வெங்குடுபதி,
M.D.(Acu)., D.D.T., S.M.P., P.G.D.Y.T., M.Acu.,
- இதுவரை ஆயிரக்கணக்கானோருக்கு தனது மருத்துவத்தால் தீர்வு தந்துள்ளார்
- இவர் நோய் தீராவிடில் பணம் திரும்ப தரும் உத்தரவாதத்துடன் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்து வருகிறார்
- இவரது மருத்துவத்தால் இதுவரை சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் மேலும் புற்று நோயாளிகளும் நிவாரணம் பெற்றவர்களில் அடங்குவர்.
இவரை குறித்த பிற தகவல்கள் மற்றும் வகுப்பு குறித்த தகவல்கள் கீழே உள்ள படத்தில்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.